பாஜக

புதுடெல்லி: மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் அறிக்கையில், ‘‘காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், நாடு முழுவதும் சொத்துகள் கணக்கெடுக்கப்பட்டு பகிர்ந்தளிக்கப்படும்,’’ என்று கூறப்பட்டுள்ளது.
சென்னை: தேர்தலுக்கு முன்னர் தேர்தல் பறக்கும் படையினரால் கைப்பற்றப்பட்ட ரூ.4 கோடி பணத்திற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என்று பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
மும்பை: மஹாராஷ்டிராவில் யவத்மால் தொகுதியில் பிரசாரம் மேற்கொண்ட பாஜக மூத்த தலைவரும், மத்திய இணையமைச்சருமான நிதின் கட்கரி திடீரென மயங்கி விழுந்தார். அவருக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
திருவனந்தபுரம்: பிரதமர் நரேந்திர மோடி கீழ்த்தரமான அரசியல்வாதி போல நடந்துகொள்வதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார்.
திருவனந்தபுரம்: பிரசாரத்தின் போது கூர்மையான ஆயுதம் தாக்கியதால் கொல்லம் தொகுதி பாஜ வேட்பாளரும், நடிகருமான கிருஷ்ணகுமாரின் கண்ணில் காயம் ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.